FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 10, 2020, 06:24:48 PM
-
விடிந்தும்
உறங்காத
விழிகள்
தந்தாய்
பசித்தும்
விழுங்காத
உணவாய்
இருந்தாய்
வளர்ந்தும்
கனி தராத
மரமாய்
நின்றாய்
தாகம்
தீர்க்காத
கடலில் விழும்
மழையாய்
பொய்தாய்
இருளில்
நிலவில்லா
வானமொன்று
தந்தாய்
பரிசாய்
நான் மட்டும்
ரசிக்கும் கவிதையாய்
ஏட்டில்
நீ
-
நான் மட்டும்
ரசிக்கும் கவிதையாய்
ஏட்டில்
நீ//அழகான வரிகள் friend ;D ;D