FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Jawa on April 05, 2012, 10:49:48 PM
-
கண்களை சேலையில் அலையவிடாதே..
காலனின் ஓலையை அழைத்துவிடாதே
இருக்கும்வரை ரத்ததானம்
இறந்தபிறகு கண்தானம்
எப்போதுமே தேவை..... நிதானம்
உலகம் இருக்கும்வரை பேரோடு வாழ
உயிர் இருக்கும்வரை போராடு..
ஒன்றிற்கு கீழே வெகுதுன்பம்
இரண்டிற்கு மேலே படுநரகம்
ஒன்றோ , இரண்டோ .... மண்சொர்க்கம்.
-
1st one nice machi