FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on October 30, 2020, 10:10:08 PM
-
noting to say mr gab
-
தனிமையின் பயம் மிக கொடியது. தனிமை மனிதனின் உள்ளத்தில் எந்த அளவுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுதும் என்பதை மிக அழகாக உங்கள் கவிதை வரிகளில் உணர்த்துகிறீர்கள். வாழ்துக்கள் அண்ணா.