FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on March 31, 2012, 09:33:05 PM
-
Rasitha Kavithai
காலையில் வந்தாய், கண் இமைக்கும் நேரத்தில் சென்றாய்
கனவுகள் கலைந்த கடுப்பில் நான் !
முற்பகலில் வந்தாய், மூன்றே நிமிடத்தில் சென்றாய்
முனு முனுத்துக்கொண்டே படித்தேன் நான் !
மாலையில் வந்தாய், மறுநிமிடமே சென்றாய்
மனக்கவலை கொண்டேன் நான் !
இரவிலும் வந்தாய், இறக்கமே இல்லாமல் சென்றாய்
இனியும் முடியாதென்று படுத்தேன் நான் !
--- இப்படிக்கு 10 ஆம் வகுப்பு மாணவன்.
பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மாணவனின் க(தறல்)விதை.
-
3 Murai Vandhu 3 Muraiyum Vilaasam Vittu
Sella Marandhadhu Yaar ???
Vilangalai.....?
Vilakkam Vazhanga Vizhaivaayaaa ????
VELLLIYE !