FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on August 20, 2019, 11:43:24 AM
-
நன்றி
-
காதலில் இப்படியும்
கவிதைகளா
இதயத்தில்
இப்படியும்
ஏக்கங்களா !
நீ சொன்ன
ஏக்கங்கள்
நெஞ்சத்தை தொட்டது
கண்ணீரும் கொஞ்சம்
கவிதைகளும் தந்தது
அன்பே அதை நான் உன் பாதத்தில்
சமர்ப்பிக்கிறேன்... அடுத்த கவிதையாக அது ...
-
சிற்பி அவர்களே ..தங்கள் பாராட்டுக்கு நன்றியும் வணக்கமும்!
நான் எழுதுவது மனதில் தோன்றும் கவிதை உணர்வுகளை வெளிப்படுத்தவே
காதல் உணர்வுகளை அல்ல .... புரிந்து கொள்ளுங்கள் !
-
Sorry for my mistake