FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on August 04, 2019, 08:48:38 PM

Title: சுய மரியாதையை பேணுவோரின் மனப்பாங்கு
Post by: Unique Heart on August 04, 2019, 08:48:38 PM
என்னை மதிக்காத எவரையும் நானும்  மதிப்பதில்லை,

அதற்கு நீங்கள்  வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால்.?

நான் வைக்கும் பெயர்  தன்மானம்... 🤨🤨🤨

என்றைக்கும் சுயமரியாதையை பேணுபவனும்
சுய சிந்தனையாளனும் தனித்தன்மை
வாய்ந்தவனே     - MNA...