FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 17, 2018, 01:07:10 PM
-
விசித்திரமாய் தான் இருக்கிறது
ஐந்தறிவிற்கு உள்ள அன்பு
சில நேரம் ஆறறிவிற்கு
இல்லாததை காண்கையில்
-
ஜோக்கர்னா ஓவியம் உயிராகிறதுல போட வேண்டிய கவிதை :) ஆனா போட மாட்டீங்க, அதானே ;)
-
ஜோக்கர் ஓவியம் உயிராகிறது நிழல் படத்துக்கு கவிதை எழுதிவிட்டு
இங்கே போட்டுவிட்டீர்களா ? அல்லது வேண்டுமென்றே இங்கே போட்டுவிட்டீர்களா? அங்கே போட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?
-
Jo சிஸ் ஜோக்கர்னா எப்பவும் இப்படி தான் அழகழகா கவிதை எழுதிட்டு அவரே மறைச்சு வச்சிக்கிறாரு.
-
தங்களை போன்ற
ஜாம்பவான்களின்
எழுத்துக்கள் இருக்குமிடத்திலிருந்து
நாணித்து தள்ளி நிற்கிறது
என் கிறுக்கல்கள்
அவ்வளவே !
ஏகலைவன் போல
தள்ளி நின்று கற்க
முயல்குறேன்
உங்களின் கருத்துக்கள் என்னை
உறசாகப்படுத்துகின்றன
நன்றி