FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: navan on March 21, 2012, 10:41:16 PM

Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: navan on March 21, 2012, 10:41:16 PM
சிப்பிக்குள் முத்து,
கைக்குள் காதல்...
சிறை படுதல் தான் காதலின்
நியதி....ஏன் நீதியும் கூட.....

யாருடைய இதயமோ..யாரோட கையிலே......