FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 16, 2018, 12:38:36 PM

Title: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
Post by: joker on November 16, 2018, 12:38:36 PM
நன்றி
Title: Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
Post by: பொய்கை on November 16, 2018, 01:15:31 PM
joker !

எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

இன்று பல பேருடைய மனங்களுக்குள் இருக்கும் வலி , கேள்வி இரண்டையும் கவிதை மூலம் கேட்டு இருக்கீங்க ... விடை கிடைக்கும் போது கண்டிப்பா சொல்லுங்க !

Title: Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
Post by: JasHaa on November 16, 2018, 06:06:13 PM
Joker,
மிகவும்  அருமையான பதிவு. பாலினம்  மாற்றி  எழுதினால்  எனக்கே  எழுதப்பட்ட  வரிகள் போல் இருந்தது .

பேசி பழகிய உறவுகள்
பேச மறந்த நிகழ்வுகள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?
 என்னை மிகவும் பதித்த  வரிகள் ...
ஆண்கள்  மட்டுமல்ல  சில சமயம்  பெண்கள்  கூட அழ திராணி  அற்றவள்களே ...
வாழ்த்துக்கள்
Title: Re: எனக்கு மட்டும் ஏன் இப்படி ?
Post by: joker on November 17, 2018, 11:25:03 AM
நன்றி பொய்கை சகோ
" விடை கிடைக்கும் போது கண்டிப்பா சொல்றேன்"

"சந்தர்ப்பத்தை எதிர்நோக்கும் சந்தர்ப்பவாதிகளிடமே நாம் அதிகம் சிக்கி கொள்கிறோம்"

நன்றி ஜஷா சகோ
"எனக்கே  எழுதப்பட்ட  வரிகள் போல் இருந்தது"



இருவரின் கருத்துக்கும் நன்றிகள்