FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: vedhalam on July 25, 2011, 07:09:26 PM
-
மச்சான் என்பது ஆண்பால் என்றால்...மச்சி என்பது பெண்பால் தானே...?
யார் மாற்றியது # ஆணாதிக்கம்
பெண்கள் காதலித்தால் அந்த பெண்ணை தவிர வேறு எவருக்கும் தெரியாது...ஆண்கள் காதலிச்ச அந்த பெண்ணை தவிர மற்ற அனைவருக்கும் தெரியும்....
வாழ்வின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து முடிக்கும் போது வாழ்வு முடிந்துவிடுகிறது...# மிடில் கிளாஸ்...
ஆயுதங்களுடன் வருமாறு சீடர்களுக்கு ராம் தேவ் அழைப்பு..! வரும் போது
ஆளுகொரு சுடிதார் மறக்காமல் கொண்டு வரவும்...(அப்போ தான் கூட்டத்ல இருந்து எஸ்கேப் ஆகமுடியும்)...
பயங்கர டிராபிக்கில் ஒருத்தன் மட்டும் ஒரு சின்ன சந்துக்குள்ள பூந்தானா
எல்லா பயலும் பின்னாடியே போறானுங்க # என்ன கூட்டம்டா நீங்க...
சில பாடல்கள் இது நமக்காகவே எழுதிய என்ற எண்ணமும் சில பாடல்கள்
"இது நாமே எழுதி இருக்கலாம்" என்ற எண்ணமும் தருகின்றன !!!
வாழ்க்கையும் பிரியாணியும் பீஸ் புல்லா இருக்கணும் # சண்டேதத்ஸ்
தமிழ் ஈழம் என்பதற்கு பதில் வட இலங்கை என பெயர் மாற்றி பார்க்கலாமா? # புது நாடு தெற்கு சூடான்.
சேட்டு கடையில் வட்டியை பிடித்துக்கொண்டு பணம் தருவதை போல ,அரசாங்கம் வரியை பிடித்துக்கொண்டு பணத்தை வெளியே விடலாம் # பத்தவெச்சுட்டியே பரட்ட
மரம் நடுகிறோம் என்பவர்களை பார்த்து, மரங்கள் # வெட்டி பசங்களா.
தண்ணி அடிப்பதால் மட்டுமே தொடரும் நட்பை , தன்ணி அடிக்காத போது கேள்விக்குட்படுத்துங்கள்...
படுக்கையறையில் சொல்லும் ஐ லவ் யூ வை விட வேறு இடத்தில் சொல்லும் ஐ லவ் யூ விற்கு வேல்யூ அதிகம்.
மௌண்ட்ரோடின் வளர்ச்சியை பார்க்கையில் ,பயத்தில் நெ 1 வருகிறது, என்ன செய்ய , வசதிதான் இல்லை.
ஒருவரை கொலை செய்ய முடிவெடுத்தபின் , கொலை செய்யாமல் இருப்பதுதான் தர்மம்.
நீதி சாகவில்லை. மன்னிக்கப்படுதலிலே வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால் ஒன்று, சர்க்கஸ் மிருகம் தானாக போய் சர்க்கஸில் சேருவதில்லை.
குடும்ப விவகாரம் கிடையாதுங்க. ஊரை ஏமாற்றியவனின் (நித்தி) முகத்திரையை கிழித்த விவகாரம். அந்த வீடியோவை பகிரங்கமாக ஒளிபரப்பியது தவறு தான்.
ரஞ்சிதா என்று ஒரு நடிகை இருப்பதை உலகுக்கு தெரியப்படுத்திய சன் டிவிக்கு, ரஞ்சிதா நன்றிதானே சொல்லவேண்டும், ஏன் புகார் கொடுக்கிறார்?
நித்தி, ரஞ்சி பலான சிடிக்கள் விற்பனை செய்ய விடாமல், தானே முழுதும் ஒளிபரப்பிய சன் டிவி மீது, சிடி விற்பனையாளர்கள் சங்கம் புகார் !
ஓரு ஆணும் பெண்ணும் மனசுக்கு புடிச்சதுன்னா ஒன்னா இருக்கிறது தப்பு இல்ல அப்படின்னு சொல்லுது சட்டம்!!! # சும்மா டுமீல் விடாதப்பா !!!!
கனவுகளின் வண்ணம் கருப்பு,வெள்ளைன்னு சொல்றாங்களே#அது கலர் டிவி கண்டுபிடிச்சதுக்கு முன்னாடியா # டவுட் தான்
தேடி தேடி சென்று புதைக்குழியில் விழுவது காதலிலா? திருமணத்திலா? # சொல்லுங்க எசமா சொல்லுங்க
பிரிவின் போது காதலி உதிர்த்த வார்த்தைகள் இனி செலவுக்கு என்ன செய்வேன்...
நான் எந்த பிரபலத்தையும் தொடருவதே இல்லை.நம்ம வட்டத்தில் இருப்பவர்களை விட அவங்க பெரிசா எதுவும் சுவராசியமா கீச்சிடல...
குவாட்டருக்கு 5 , அஃப்க்கு 10 , ஃபுல்லுக்கு 15 லிருந்து 20 ஆனா ஊறுக்காய் விலை ஏறல...
கடவுளின் பெயரால்,கண்கட்டி வித்தையாடும்,கழைகூத்தாடிகளின்,கல்லா கலகலக்கும் வரை,பக்தரெல்லாம் கண்ணிருக்கும் குருடரே!!
எல்லா சொந்தக்காரங்களும் மொபைல் வழியே சாட், Facebook என அனைத்திலும் ஆன்லைனில் #அந்தப்பக்கமெல்லாம் போகவே பயமாக இருக்கிறது...
-
::) shabaa
lastaa sonaa vari naan adikadi sollarathu thaan 8)
-
கடவுளின் பெயரால்,கண்கட்டி வித்தையாடும்,கழைகூத்தாடிகளின்,கல்லா கலகலக்கும் வரை,பக்தரெல்லாம் கண்ணிருக்கும் குருடரே!!
நல்ல பதிவு வேதாளம்...!!!
சிந்திக்க கூடிய பதிவுகள்...!!!
தொடரட்டும் உங்கள் பனி...!!!
-
படுக்கையறையில் சொல்லும் ஐ லவ் யூ வை விட வேறு இடத்தில் சொல்லும் ஐ லவ் யூ விற்கு வேல்யூ அதிகம்.
aiiiiiiiiiiiiiiiiiii naan etherkaalathula engaum love u solratha ilapa... intha pasangale ipdethaan.... :o :o :o :o :o
தொடரட்டும் உங்கள் பனி...!!!
pani= loosu... appo vethalathuku loosu thodaratumnu solla vaarela:D jujuppp ::) ::) ::) ::) ::) ::) ::)
-
இந்த லூசுக்கு வேற வேலையே இல்ல வேதாளம் மச்சி நீங்க கண்டுக்கதீங்க...!!!!
-
ஒ உங்கள தான் சொன்னாங்களா நாங்கூட என்னையோனு நெனச்சேன்..
-
;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D