FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 18, 2012, 08:45:18 PM
-
நிலவின் முகம் ரசித்து...
கவலைகள் அனைத்தும் மறந்து...
உன் மடி மீது ...
தலை சாய்ந்து...
கண்ணயர்ந்து.....
அப்பெரும் ஆனந்தத்தை.
அணு அளவேனும் ....
அனுபவித்து..
அடுத்த கனமே..
என் ஆவி பிரிந்தாலும்....
ஆனந்தமே.....!!!
-
அப்பெரும் ஆனந்தத்தை.
அணு அளவேனும் ....
அனுபவித்து..
அடுத்த கனமே..
என் ஆவி பிரிந்தாலும்....
ஆனந்தமே.....!!!
கவிதை நன்று
-
engum aanantham
ethilum aanantham
endraal...
adutha kanam vendam
akkanamey aavi piriya vendum....
-
Nice poem natural
alagana kathal varigal