FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 15, 2012, 07:12:15 PM
-
கவியரசு கண்ணதாசனின் காவிய கூற்றொன்றை
குறிப்பெடுத்து ,குறிப்பிட்டு, குறிப்பாய் கூறுகிறேன்
''மாற்றம் என்பது மானுட தத்துவம் "
இது மனிதர்களுக்கு மட்டுமே என ,மதிமயங்கி
எண்ணி இருந்தேன் இன்று மதியம் வரை
மனதை வருடும்படியும் ,மதி மயங்கும்படி அருமையான
நறும் மாற்றங்கள் மலர்ந்திருந்தது (FTC ) மன்றத்தின் முகப்பினில்( index )
மாற்றம் என்பது மானுடர்களோடு மன்றதிற்குமா ?
மலர்ச்சி என்பதா ,மறுமலர்ச்சி என்பதா ?
முடிவாய் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை ,முடிவு எதுவானாலும்
( FTC ) மன்றத்தின் முகப்பு மாற்றம் மேன்மையாய் இருந்தது
என் சமகாலத்தில் சாதனை கால நடவடிக்கையை அறிந்து
சந்தோஷ பூங்காற்றில் காற்றில் ஆடும் காற்றாடியாய் எழுந்தேன் !
சிறிது நேரத்தில்,வெறும் சோதனை கால நடவடிக்கை என்று தெரிந்து
சந்தோஷ பூங்காற்றின் சீதோஷணம் மாறி கட்டாந்தரையில் தலைகுப்பிற விழுந்தேன் ! :( :( :(
-
ajith hhaahahaha
mathiyam nanum paathen.....
-
என் சமகாலத்தில் சாதனை கால நடவடிக்கையை அறிந்து
சந்தோஷ பூங்காற்றில் காற்றில்
ஆடும் காற்றாடியாய் எழுந்தேன் !
சிறிது நேரத்தில்,வெறும் சோதனை கால நடவடிக்கை என்று தெரிந்து
சந்தோஷ பூங்காற்றின் சீதோஷணம் மாறி கட்டாந்தரையில் தலைகுப்பிற விழுந்தேன் !
naala varigal kavignare nala adi patuducha? vilum pothu epdiya thopakadinu viluthurathu
-
dhars ma ellam unaku vilayatu....