FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 15, 2012, 07:03:41 AM
-
என் வரிகள் எனும் விளக்கிற்கு வெள்ளந்தியாய்
விமர்சனம் எனும் திரியிட்டாள் ஒரு தையல் ( பெண் )
தன் வாடிக்கையான ,வேடிக்கை நிறைந்த ,
அதே சமயம் வசீகரிக்கும் விமர்சனத்தால்
விளக்கின் உயர் விளிம்பு வரை விளக்கெண்ணை விட்டாள் ஒரு மயில்
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் ,அடிப்படையாய் , வெளிபடியாய்
தன் கருத்தை விமரிசனமாய் வெளிபடுத்தி விளக்கே ஏற்றினால் ஒரு வெள்ளிநிலா
உங்கள் வாழ்த்துக்களுக்கு ஒரு "காளை" யின் காலை வணக்கம் "
-
புதுமையான சிந்தனையை ..
அழகிய வார்த்தைகளால் ...
கூரிய வரிகள் புனைந்து ..
உன் தமிழ் திறனால் ...
கவித்திறனால் ....
வரிகளுக்கு உயிர் கொடுத்து ...
தமிழுக்கு பெருமை சேர்க்கும் ...
பெரும் கவிஞன் நீ ....
-
ena mams:D entha payanum unga kavithaiya paratalaya apa:D ungaluku elam ladies fan thana :D
natural unga kavithai nice, ungal kavithaiyum tamilukku perumai serkuthu