FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 07, 2018, 05:39:42 PM
-
நன்றி
-
நண்பா சொல்ல வார்த்தைகள் இல்ல அருமை கவிதை
நான் அனுபவிக்க ஏங்கிய அழகான வரிகள் இவை தான்
தனிமையின் கவலை
மறந்திருக்க
தொலைபேசியும்,
இணையமுமின்றி
வீட்டில் உறவுகள்
நிறைந்திருக்க
கூட்டு குடும்பத்தின்
இன்பத்தில் நான் திளைத்திருக்க
கனவே கலையாதே