FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 15, 2012, 05:17:39 AM
-
மது எனும் தலைப்பில்
நல்ல விளக்கம் தமிழா !
நீ வழங்கிய அவ்வரிகளில்
ஒரு சில வரிகளுக்கு வரி விளக்கும் ,
ஒரு சில வரிகளுக்கு (குறிப்பாய் கடைசி வரிகளுக்கு) விதிவிலக்கு வழங்கி
உன் மேலான அனுமதியோடு
விளக்கமாய் சொன்னால் கலக்கமும் குழப்பமும் நேரும் என்று
சுருக்குமாய் சொல்லிவிடுகிறேன் ....
நீ குறிப்பிட்ட பல வரிகள்
மதுவுக்கு மட்டும் அல்ல
' மாது' வுக்கும் பொருத்தம் !
-
super ajith athathan nanum keten yar antha mathu nu........
-
தெரியாமல் தான் கேட்கின்றேன்
மாது வின் மீது
அப்படி என்ன மோதலோ ?
பாவம் !
மாதுவின் (மாது - மது) கால்களை
காலி செய்துவிட்டாய் ??
மதுவின் மீது என்ன
அப்படி ஒரு கரிசனம் ??
கால் பட கூடாதென்று
இத்துனை கவனம்
இத்துனை கனிவு
ஒரு வேலை ஊரின் நேசமோ ????
-
ஒரு வேலை ஊரின் நேசமோ ????
mela iruka kavithaiya vida :D intha varigal rasika vaikuthu mams:D
very nice lines