FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 13, 2012, 08:14:03 PM
-
என்னவளே ! என்னவளே !
அன்றும் , இன்றும், என்றும் என்னவள் நீ ...
வெறும், வரிகளின் வழியாகவே என்னை திண்னவள் நீ
கொஞ்சி பேசும் கொஞ்சும் குரலால் என்னை கொன்னவள் நீ
ஒரு மாதிரி சாயலில் உன் தமிழ் இருந்தாலும்
எப்படியோ ஒரு வழியாய் தென்னவள் நீ
அறுவதை நீ அடைந்தாலும் எப்போதும் இருவதை போல்
இருக்கும் சின்னவள் நீ
நான் சோதனையில் ,சில சமயம் சோர்வான போதும்
உருக்கமாய், உற்சாகமாய் கவி பதிக்க சொன்னவள் நீ
இத்தனைக்கும் முத்தாய்ப்பாய் இதோ இந்த முத்து பதிப்பை
பதிப்பதற்கு முழு முதற்காரணம் நீ ....
-
அருமையான கவிதை
நான் சோதனையில் ,சில சமயம் சோர்வான போதும்
உருக்கமாய், உற்சாகமாய் கவி பதிக்க சொன்னவள் நீ
இவங்களுக்கு என் நன்றிகள்
மீண்டும் எங்கள் தளத்தின் கவிஞ்சரை மீட்டு தந்ததற்கு
-
arumaiyana kavithai kavignare ungaluku nigar nigale than konja naal unga kavithai ellama forum kalai ilanthu vitathu ipo puthth uyir vanthu vitathu forum ku
-
தங்கள் பதிப்பு இல்லாமல் ..
கலை இழந்து ...கவி குறைந்து ...
இருந்த இந்த பகுதிக்கு ...
உங்கள் பதிப்பு ....
புத்துணர்ச்சி ...புது உணர்ச்சி ...
இன்னும் பல பல ...
அழகான ...புதுமையான...
பதிப்புகளை .....
ஆர்வத்துடன் ...
எதிர்பாகின்றோம் ....
-
நான் சோதனையில் ,சில சமயம் சோர்வான போதும்
உருக்கமாய், உற்சாகமாய் கவி பதிக்க சொன்னவள் நீ
இத்தனைக்கும் முத்தாய்ப்பாய் இதோ இந்த முத்து பதிப்பை
பதிப்பதற்கு முழு முதற்காரணம் நீ ....
unnavaluku paarattukkal.....
-
ada ajith antha ponu yarunu intro kodunga :D oru thanks solanum
ajith (F) ungal varikal arumai
neenga tamila nalla kaiyaluringa
arumaiya kavithai eluthuringa (F)
antha ajith fan naan ipa intha ajith kum