FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on February 25, 2018, 11:17:24 AM

Title: ○○இருள் ○○
Post by: Guest on February 25, 2018, 11:17:24 AM
இருளே !

உன்னை  நான்
நேசிக்கிறன்

ஏன் தெரியுமா ?

இருளில்தான்
நட்சத்திரங்களை ரசிக்க முடிகிறது

இருளில்தான்

உண்மைகள்   உறைந்துகிடக்கின்றது
சிந்தனைகள்  செதுக்கப்படுகின்றது
கனவுகள்        உருவாக்கப்படுகின்றது
காயங்கள்      ஆற்றப்படுகின்றது

உணைமயிலேயே

சூரியன் மட்டும் இல்லாதிருந்தால் ........

நாமெல்லாம்  இருளை
உணராது
உறங்கி இருப்போம் ...