FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on February 22, 2018, 05:27:06 PM
-
காத்திருக்கிறேன்
நீ என்னை விட்டு சென்ற இடத்திலே
நீ மீண்டும் என்னிடம் வருவாய் என்று
காலங்கள் தான் கடந்து போகிறது என்னை
நீ திரும்பமாட்டாய் என்று
அறிவுக்கு புரிகிறது அனால்
மனம் ஏற்க மறுக்கிறது
உன் வருகையை எதிர் பார்த்து
அடம் பிடிக்கிறது என் மனம்
-
mmm super...
கவிதை அருமைSocrates அண்ணா
கவிதைகள் தொடரட்டும்.
-
வணக்கம் சொக்கி ...
அழகான கவிதை ...
''நீ திரும்பமாட்டாய் என்று
அறிவுக்கு புரிகிறது அனால்
மனம் ஏற்க மறுக்கிறது ''
ஒரு சில விஷியங்கள்
மனம் அது ஏற்பது கடினம்தான் ...
இருப்பினும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ...
வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் கவிப்பயணம் ...
-
நன்றி ரித்திகா...! :)