FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on March 09, 2012, 01:30:23 PM
-
குரங்கிலிருந்து
மனிதன் வந்தனா..?
நம்ப முடியவில்லையே...?
தனக்கு கிடைத்ததை
பிறர்க்கும்
கொடுக்க
நினைக்கும்
குரங்கினம் எங்கே?
பிறருக்கு
கொடுத்ததையும்
பிடுங்க
நினைக்கும்
மனித இனம் எங்கே?
-
nee yarkitayum pudunginiya anu.............