FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on March 07, 2012, 11:05:00 PM
-
உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்...
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு
கண்களில் கண்ணீரை வர வைகிறாய் ..! !
-
:'( :'( nice one