FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on March 05, 2012, 02:01:26 PM
-
விடை தெரியா பயணம்
மௌனமாய் நீ
நடுக்கத்தில் நான்
யார் யாரோ நம்
வாழ்கையில்
நானோ நடுவில்
நீயோ வேடிக்கை பார்க்கிறாய்
கேள்வியாய் நீ
அச்சிறிய குறியாய் நான்
முன்னுக்கு பின் முரணான
வாழ்கை