FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 28, 2017, 12:00:56 PM
-
நன்றி
-
வணக்கம் ஜோக்கர் அண்ணா ...கவிதை பிரமாதம்
[highlight-text]இத்தனை வலிகளின் மத்தியிலும்
புன்னகைக்கிறேன்
நீ என் கவிதைகளை கவனித்துக் கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையினால்...[/highlight-text]
யாரையோ எதிர் பார்த்து எழுதும்
கவிதை போல இருக்கிறதே ;) ;) ;) :o :o :o
உங்கள் கவிதைகள் தொடர என் வாழ்த்துக்கள்[/color]