FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on February 26, 2012, 05:13:01 PM
-
தைரியம் என்பது...
கோபத்தில் பிறரை
வேதனை படுத்துவது அல்ல!
தைரியம் என்பது...
மானை வேட்டையாடும்
சிங்கத்தின் உறுமல் அல்ல!
தைரியம் என்பது...
கட்டிடத்தின் மூலையில்
வலை பின்னும் சிலந்தியின்
பொறுமையை போன்றது!
இன்னல்களை பொறுமையோடு
எதிர்கொள்ளும் துணிச்சலே
தைரியம்!
-
dhariyathirkum ..
porumaikum ulla..
ottrumaiyai..
azagaga sonneergal ...
nalla kavithai..!!!
-
யோசுப் தைரியத்துக்கும் பொறுமைக்கும் உள்ள உறவை சொல்லி இருகின்றீர்கள் நல்ல கவிதை .... நசுக்குவது திறமை அல்ல ... நயம்பட நலவகைகளை அமைதியாக பொறுமையாக பண்ணி முடிப்பதே தைரியம் ... நன்று
-
நன்றி சகோதரி Super Natural! & தோழி ஏஞ்செல்!
-
Very nice poem usf.
super.
-
நன்றி ரெமோ!
-
dai anna nala kavithai da azhaga varthaikalai korvaiya nala eluthi iruka superda
-
நன்றி தங்கை தர்ஷினி!
-
யூசுப்
உங்கள் கவிதை திறமை வளர நானும்
ஒரு சிறு காரணமாக இருப்பதை
நினைத்து நிஜமாகவே சந்தோஷமாக இருக்கு... :) :) :)
-
நன்றி சகோதரி ஸ்ருதி!