FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBaLi on August 23, 2017, 07:34:14 AM

Title: அவ என் மனசுலே நின்னுட்டா
Post by: KaBaLi on August 23, 2017, 07:34:14 AM
என் விழி தாண்டி சென்ற என் நிலவே
நீ இல்லாமல் நாட்கள் கூட நடை போடமாட்டிக்குதே

உன் அன்புக்கு இந்த உலகத்தில் ஏதும் ஈடு இல்ல அம்மாவின் பாசம் தவிர
அடிக்கடி சொல்லுவியே மிஸ் உ மிஸ் உ - அப்போது
எல்லாம் புரியவில்லை !
தனிமையில் இருக்கும் போது தான் - அதன்
அர்த்தத்தை சொல்லாமல்  புரிய வைத்தாய்
உன் பொய்கையில் இருந்த ரசனை
என்னை உன் மடியில் மண்டியிட வைத்ததடி.....!
உண்மைகள் இதுவென்று யான் அறியும் போதிலே
என் மனம் மண்டியிட்டதடி
மரணத்தின் வாசர்படியில்....!

தனிமையில் உறங்குகிறேன் ....!
உன் கனவுகள் தூரமாகி போனது,
இன்றும் ஏனோ ஒரு மயக்கம்
அதில் உன் நினைவுகள் மட்டும் சுருக்கம்......!
/color]
Title: Re: அவ என் மனசுலே நின்னுட்டா
Post by: NiYa on August 24, 2017, 03:52:30 PM
அருமை நண்பா
Title: Re: அவ என் மனசுலே நின்னுட்டா
Post by: JeSiNa on August 25, 2017, 12:31:52 PM
kavithai Arumai kabz... Anal onum matum puriyala miss vu... Miss vu.. Sona Azhagiya pen  ;D athan ungal manathai kollaiyaditha dhevathai YaruNu Therichikalama... Thodaratum ungal kadhal kavi payanam Vazhthugal kabz :)
Title: Re: அவ என் மனசுலே நின்னுட்டா
Post by: KaBaLi on August 25, 2017, 04:41:39 PM
Teriyalaiye Terindhathu endral teriyapaduthuren ungalaku !!  Nandrigal pala !!
Title: Re: அவ என் மனசுலே நின்னுட்டா
Post by: AnoTH on August 26, 2017, 11:40:22 AM
தனிமையில் உறங்குகிறேன் ....!
உன் கனவுகள் தூரமாகி போனது,
இன்றும் ஏனோ ஒரு மயக்கம்
அதில் உன் நினைவுகள் மட்டும் சுருக்கம்......!

அருமையான வரிகள் சகோதரா.
வாழ்த்துக்கள்