தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBaLi on August 08, 2017, 01:20:00 AM
Title: வாழ்க்கையில் கற்றது !
Post by: KaBaLi on August 08, 2017, 01:20:00 AM
பலசரக்கு கடைக்கு தன் நாயோடு வந்த வாடிக்கையாளர் தர வாரியாக அடுக்கப்பட்ட தேனைப்பற்றி விசாரித்தவர் சுவைப்பார்க்க சிறிது கையில் ஊற்றுமாறு கேட்க கடைக்காரரும் ஊற்றினார்!
அதில் கொஞ்சமாய் சுவைத்த வாடிக்கையாளர் மீதியை கடைச்சுவற்றில் தடவி விட்டார்!
அத்தடவப்பட்டத்தேனால் சில ஈக்கள் ஈர்க்கப்பட்டு மொய்க்க தொடங்கின!
அந்த ஈக்களை பார்த்த பல்லி அவைகளை பிடித்து உண்ண மெதுவாய் நெருங்கி கொண்டு இருந்தது!
அப்பல்லியை பார்த்த கடைகாரரின் பூனை அதனை பிடிக்க ஆயத்தமாய் பதுங்கியது!
வாடிக்கையாளரோடு வந்த நாய் பூனை மீது கண்பதித்தபடி காத்து இருந்தது!
ஈக்களை பல்லி நெருங்க பதுங்கி இருந்த பூனை பல்லிமேல் பாய கவனித்து கொண்டிருந்த நாய் பூனையை கவ்விட தாவ!
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: KaBaLi on August 10, 2017, 10:01:02 AM
Ama nan patta kastangal vera yarum pada kudathu le !
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: ரித்திகா on August 12, 2017, 11:44:41 AM
வணக்கம் கபாலி ...
உங்களின் கவி வடிவில் அமைந்த கதை ... மிக அருமை ... அவசியமான கருத்தினை அழகாக எளிமையாகவும் எழுதி உள்ளீர் ... (இதுக்கு பேர்தான் ....!!! தான் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகிறது ;D ;D ;D )
அருமையான கவி சகோ !!! அனைவரும் உணர வேண்டிய கவி ...!!! தொடரட்டு கவிப்பயணம் !!! வாழ்த்துக்கள் !!! நன்றி !!!
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: SunRisE on August 15, 2017, 06:27:29 PM
Vanakkam kabali
Arumayana kathai. Kavithai vadivil vazhthukkal
Title: Re: வாழ்க்கையில் கற்றது !
Post by: KaBaLi on August 17, 2017, 09:43:28 AM
Anaivarukum enathu an Anbana vanakkamum valthukalum!!