உழவனின் வாழ்வினை
உயர்த்திய நீரது ..,
தாயவள் மடிகண்டு
தாவிடும் குழந்தையாய்..,
தலைவனின் கரம் சேர்ந்து
தழுவிடும் தலைவியாய்...,
சமுத்திர தாய்மடி
பாய்ந்தது சேருது
சலனமும் அடங்குது.
பயணமும் முடியுது!. :'( :'(
Hbk sprr linez solla vaarthaigale illai ungal kavi payanam thodara vazhthugal... :)