FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on June 13, 2017, 08:59:06 AM

Title: தேவதை மகளென சிரித்தவளே!
Post by: சக்திராகவா on June 13, 2017, 08:59:06 AM
தேவதை மகளென சிரித்தவளே!
தேயும் நிலவென அழுவதும் ஏன்??
தெறிந்து தானே காதல்கொண்டாய்
தெருவிளக்கொளி வீட்டுக்குள் அடைபடாதென!

நீ தனிமையில் தவிப்பதை
தடுத்திட வழி சொல்
தூக்கி போட முடியாமல்
தூரதேசம் தேடாதே

எங்கும் வருவேன்
என்னுயிர் உனக்கே..


சக்தி ராகவா
Title: Re: தேவதை மகளென சிரித்தவளே!
Post by: VipurThi on June 13, 2017, 01:11:59 PM
Shakthi na ;D azhagana kavithai na :D yaruko solringa pohathe nu :D but yarunu than therila :D