FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VipurThi on May 13, 2017, 07:25:51 PM

Title: !!அன்பின் தேவதை அன்னையே!!
Post by: VipurThi on May 13, 2017, 07:25:51 PM
பூமிக்கு வந்த என் அழுகை கேட்டு
பூரிப்பில் கண்ணீர் கொண்டவளே
உன் உதிரத்தை எனக்கே
உருவமாய் தந்தவளே

என் கண்கள் தினம் தூங்க
உன் தூக்கம் தொலைத்தாயே
என் சிறு சத்தம் கேட்டாலும்
உன் பசி கூட மறப்பாயே

உந்தன் தாலாட்டை நான் ரசிக்க
என் கண்ணசைவை நீ ரசிப்பாயே
என் மழலை சிரிப்பிலே உந்தன்
மனதை தொலைப்பாயே

வருடங்கள் இருபதை கடந்த பின்னும்
மாறவில்லை நீயம்மா
உன் மடியோரம் தலை சாய்க்கும்
என்றும் உன் குழந்தை நானம்மா :D

ஆயிரமாய் உறவுகள் தான் வந்தால் என்ன
அன்னையெனும் உறவுக்கில்லை
என்றும் ஈடு
தாய் எனும் அன்பில் மிதந்திடவே தான்
கடவுள் கூட பிறக்கிறாரோ
குழந்தை எனும் உருவோடு.... :D


" இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற "


அனைத்து அன்னையருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
Title: Re: !!அன்பின் தேவதை அன்னையே!!
Post by: SunRisE on May 13, 2017, 07:52:44 PM
Sagothari,
Thaaimai athu etharkkum nigarillai
Athu ilanthanthavarkalukku
Nanraga puriyum

Neengal athai elimaiyaga
Sonna vitham arumai

ஆயிரமாய் உறவுகள் தான் வந்தால் என்ன
அன்னையெனும் உறவுக்கில்லை
என்றும் ஈடு
தாய் எனும் அன்பில் மிதந்திடவே தான்
கடவுள் கூட பிறக்கிறாரோ
குழந்தை எனும் உருவோடு....

Arumai vazhthukkal
Title: Re: !!அன்பின் தேவதை அன்னையே!!
Post by: SarithaN on May 13, 2017, 07:56:47 PM
வணக்கம் விபூமா

அழகி அம்மா
அன்பான அம்மா
தியாகித்த அம்மா

யார் கொடுத்தும்
எதைக் கொடுத்தும்
எப்போது கொடுத்தும்

இணைசெய்ய
ஈடில்லாதவள் அம்மா

நீ ஈன்ற அம்மா
அழகு
அன்பு
புனிதம்
வாழ்க என்றும் வளமுடன்

மதங்கள் எங்கேனும்
மறுபிறவி நான் கண்டிலேன்
நீயேனும் மறுபிறவி மதங்களில்
கண்டிடில் எனக்கும் காணக்கொடு

இல்லையேல்
நல் மகளாய் அன்னைக்கு
உடலோ உள்ளமோ வலிக்காது
வாழ்ந்திடு வாழக்கிடைத்த
இப் பிறப்பில்

வாழ்க என்றும் வளமுடன்
நன்றி தங்கையே

Title: Re: !!அன்பின் தேவதை அன்னையே!!
Post by: MyNa on May 14, 2017, 09:20:17 PM
Vimarsika varthaigale illai sis  :)
padithen.. rasithen.. kalanginen..
eedu inaiyila uravinai kavithaila azhaga solirukinga..
thodaratum kavi payanam.. nandri ipadi oru kavithaiya koduthaharku.
Title: Re: !!அன்பின் தேவதை அன்னையே!!
Post by: VipurThi on May 16, 2017, 07:29:45 AM
Sagothari,
Thaaimai athu etharkkum nigarillai
Athu ilanthanthavarkalukku
Nanraga puriyum

Neengal athai elimaiyaga
Sonna vitham arumai

ஆயிரமாய் உறவுகள் தான் வந்தால் என்ன
அன்னையெனும் உறவுக்கில்லை
என்றும் ஈடு
தாய் எனும் அன்பில் மிதந்திடவே தான்
கடவுள் கூட பிறக்கிறாரோ
குழந்தை எனும் உருவோடு....

Arumai vazhthukkal

Romba nandri sun bro  :D
Title: Re: !!அன்பின் தேவதை அன்னையே!!
Post by: VipurThi on May 16, 2017, 07:31:35 AM
வணக்கம் விபூமா

அழகி அம்மா
அன்பான அம்மா
தியாகித்த அம்மா

யார் கொடுத்தும்
எதைக் கொடுத்தும்
எப்போது கொடுத்தும்

இணைசெய்ய
ஈடில்லாதவள் அம்மா

நீ ஈன்ற அம்மா
அழகு
அன்பு
புனிதம்
வாழ்க என்றும் வளமுடன்

மதங்கள் எங்கேனும்
மறுபிறவி நான் கண்டிலேன்
நீயேனும் மறுபிறவி மதங்களில்
கண்டிடில் எனக்கும் காணக்கொடு

இல்லையேல்
நல் மகளாய் அன்னைக்கு
உடலோ உள்ளமோ வலிக்காது
வாழ்ந்திடு வாழக்கிடைத்த
இப் பிறப்பில்

வாழ்க என்றும் வளமுடன்
நன்றி தங்கையே

Nandri sari anna :D
Title: Re: !!அன்பின் தேவதை அன்னையே!!
Post by: VipurThi on May 16, 2017, 07:34:05 AM
Vimarsika varthaigale illai sis  :)
padithen.. rasithen.. kalanginen..
eedu inaiyila uravinai kavithaila azhaga solirukinga..
thodaratum kavi payanam.. nandri ipadi oru kavithaiya koduthaharku.

Myna ss :D romba nandri ss ungal vazhthuku :)