FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Rain on May 01, 2017, 09:46:25 AM
-
யாரும் என்னோடு இல்லாத வேளையில்
என்னை அன்போடு அரவணைக்கும் இனிமை
அன்பர்கள் நண்பர்கள் உதறிவிடும் தருணம்
தாவி அரவணைக்கும் உருவமில்லா நட்பு
துயில்கொள்ளும் தருணத்தில் என்னவள் ஏக்கத்தை என்னுள் எழுப்பி
கண்ணீர் முத்துக்களை மாலையென மாற்றி
(அவள்) சிதைத்த என் இதயத்தை வருடிவிடும் அன்பு
கயவர் கூட்டம் அருகில் கடிய
பகைவர் கடினம் கண்ணை இறுக்க
ஆசை ஒளிரும் தோழியின் நளினம்
மயக்க மனதை வருடும் பயணம்
தாயின் கருவில் இறையவன் அருளில்
என்னுடன் உறங்கி கிடந்த நல்வாய்ப்பு
நீ இல்லை என்றால் மண்ணே நிம்மதி
என் ஊன்றுகோல் !
என் தனிமை !
-
Vanakam rain.. Wc to ftc ..
Thanimai kodiyathunu solra velaila thanimaiyum azhagunu unga kavithai varigal la sirappa solirukinga..
அன்பர்கள் நண்பர்கள் உதறிவிடும் தருணம்
தாவி அரவணைக்கும் உருவமில்லா நட்பு
arumai rain.. vazhthukal..
thodarattum kavipayanam :)
-
He he rain :D oru mathiri thati thadavi FTC forum vanthachu :) super kavithai but FTC ku vanthale thanimai ellam paranthu odirum :) bcoz FTC is a beautiful family ;) thodarnthu ezhutha ennoda vazhthukkal :)
-
Hi rain... welcome to kavidhai section..
nice kavidhai and thodarnthu eludhunga thanimaiya feel pana matinga...
யாரும் என்னோடு இல்லாத வேளையில்
என்னை அன்போடு அரவணைக்கும் இனிமை
அன்பர்கள் நண்பர்கள் உதறிவிடும் தருணம்
தாவி அரவணைக்கும் உருவமில்லா நட்பு
ya nice lines and fact.. thaniyamaila natpu kudukura aaruthala vera endha uravum kuduka mudiyathu..
thodarnnthu eludhunga.. :)
-
சகோதரா வணக்கம்
ஆழமான கருத்துக்களை
நிதர்சனங்களை சுமந்து
நிற்கிறது கவிதை வாழ்த்துக்கள்
தொடர்க உங்கள் கவிப்பயணம்
நன்றி சகோதரா
விரிவாக கருத்திட தருணம் இப்போது இல்லை
வருந்துகின்றேன்
-
அன்பர்கள் நண்பர்கள் உதறிவிடும் தருணம்
தாவி அரவணைக்கும் உருவமில்லா நட்பு
உங்கள் உருவமில்லா நட்பு உறங்காமல் உயிர்கொண்டு வாழ எனது வாழ்த்துக்கள்.