தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on April 28, 2017, 04:30:05 AM
Title: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: SarithaN on April 28, 2017, 04:30:05 AM
எதிரே நில்லாதே தாலியுடன்
நீ வராய்யென்று அறிந்தும் உன் நினைவுகளோடு தேம்புகின்றேன் கண்ணே உனைப் பிரிந்தல்ல உயிரை பிரிந்து
காலையில் வேலை செல்கையில் மாலையில் வீடு திரும்பையில் ஒன்றாய் அமர இருக்கைகள் தேடி இன்பமாய் இருவரும் பயணித்த காலம்
விடுமுறையிலும் எப்போது வேலையென ஏங்கிய நாளிகைகள் எத்தனை அன்பே நீ அழுவதற்கு மட்டுமே என் மடியல்ல அன்பாய் வாழவுமே அணைத்தேன் மார்பில்
என் மனதில் உன் நினைவுகள் இனியும் தொடர்வது நீதியில்லை
போய் விட்டாய் போய் விடு நிரந்தரமாய் எதிரே நில்லாதே தாலியுடன் என் இதயம் இரும்பல்ல தாங்கிட குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: VipurThi on April 28, 2017, 02:40:09 PM
Sari na :D rmba azhagana kavithai na :)
எதிரே நில்லாதே தாலியுடன் என் இதயம் இரும்பல்ல தாங்கிட குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்
Oru aanoda kathal vali ya rmba theliva sollum varigal ithuna :( vazhthukkal na :)
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: MyNa on April 30, 2017, 06:36:45 AM
Kavithaiya padikirapo yeno manasu kanamadaiyuthu.. unmaiyana unarvugal la solirukinga..keelkanda varigal valiyodu kalantha unmaigal.. unarapada vendiya oru vishayamun kooda..arugil irunthu valigal tharatha vida othungi povathe sirappu :)
என் மனதில் உன் நினைவுகள் இனியும் தொடர்வது நீதியில்லை
போய் விட்டாய் போய் விடு நிரந்தரமாய் எதிரே நில்லாதே தாலியுடன் என் இதயம் இரும்பல்ல தாங்கிட குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம் vazhthukal sarithan :)
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: SarithaN on May 01, 2017, 09:52:39 PM
வணக்கம் விபூமா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி தங்கையே
காதலர் பிரிந்தோ பிரிக்கப்பட்டோ யாரோ ஒருவருக்கு திருமணமாகிவிட்டால்
இப்படியான முடிவுக்கு வருதலே அவரவர் வாழ்வுக்கு மகிழ்வும் நிறைவும் நாகரீகமும் கூட கடினம் தான் ஆனால் வேறுவழி?
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: SarithaN on May 01, 2017, 10:36:39 PM
வணக்கம் மைனா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
உண்மைதான் நினைவுகளோடு வாழ்வதும் அழுவதும் சொல்லப் பெருமை வாழக் கடினம்
இழந்ததை மீழப்பெற இயலாது என தெரிந்த பின்னர் இடறலாய் வாழ்வது தவறு வழிவிட்டு ஒதுங்க வேண்டும்
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: ரித்திகா on May 12, 2017, 10:42:01 AM
(https://s28.postimg.org/6obksumgd/sari12.jpg)
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: SarithaN on May 12, 2017, 05:22:24 PM
வணக்கம் தங்கா
தெளிவான புரிதலோடு இரு பாலாருக்கும் ஏற்ற வகையில் கருத்திட்டாய் சிறப்பு
சிரத்தை எடுத்து காட்சி கொடுத்து வரிகள் செதுக்கிய உனது பிரதி பலிப்பில் மகிழ்ச்சி தங்கா
காட்சி கொடுமையாய் துலங்குகிறது கவிதை ஒன்று விரைவாய் தருகின்றேன்
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: SunRisE on May 13, 2017, 03:32:53 AM
போய் விட்டாய் போய் விடு நிரந்தரமாய் எதிரே நில்லாதே தாலியுடன் என் இதயம் இரும்பல்ல தாங்கிட குங்குமமும் மங்கலமும் நிலைத்து வாழ வாழ்த்தி விலகுகிறேன் நினைவிலும் நீ வேண்டாம்
Title: Re: எதிரே நில்லாதே தாலியுடன்
Post by: SarithaN on May 13, 2017, 07:32:31 PM