FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 30, 2017, 07:18:22 PM
-
(https://2.bp.blogspot.com/-B0O4wriqWZ0/WNyv8waak_I/AAAAAAAASTw/v05_BfmqBg4D5pX3SI4EX_4ZQJd5rwgSgCLcB/s1600/5.jpg)
கல்லீரல் மண்ணீரல் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசி இலையை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். தொடர்ந்து தினமும் காலையில் இது போன்று துளசி நீரை குடித்து வந்தால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.