FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on March 08, 2017, 05:58:13 PM

Title: ?!?
Post by: ChuMMa on March 08, 2017, 05:58:13 PM

நதியில் விழுந்த இலையும்
காதலில் விழுந்த மனமும்
 ஒன்றுதான்
இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும்
கரை சேரும் வரை.
Title: Re: ?!?
Post by: SweeTie on March 09, 2017, 08:28:14 AM
கரைசேருமா ?...
Title: Re: ?!?
Post by: ChuMMa on March 09, 2017, 11:32:10 AM
மரணம் வரும் வரை
Title: Re: ?!?
Post by: SarithaN on March 21, 2017, 05:00:07 PM
தத்தளிப்புக்கள்..... 
அக்களிப்புக்களாய்..... 
உயிர்பெறட்டும்.....

வாழ்த்துக்கள் சகோ.