FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on February 11, 2012, 07:43:02 AM
-
ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் 'உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன?'என்று கேட்டனர்.அதற்கு எடிசன் கூறிய பதில் ...
'எனக்கு காது சரியாக கேட்காது.எனவே அடுத்தவர் திட்டினாலும் கேட்காது; புகழ்ந்தாலும் கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலைகளிலேயே கவனம் செலுத்த முடிந்தது. அதனாலேயே என்னால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது'.என்று கூறினார்.
ஊனம் என்பதை ஊனமாக்கியதால்தான், எடிசன் இன்றும் குறையாத புகழோடு பேசப்படுகிறார்.
-
மற்றவர்கள் நாம் எது செய்தாலும் அதில் ஒரு குறையை காணத்தான் செய்வாகர்கள் அதை நாம் கண்டுகொள்ளாமல் நம்முடைய குறிக்கோளில் உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம்!
நல்ல பதிவு சகோதரி ஸ்ருதி!