FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on February 05, 2017, 04:50:36 PM
-
என்னை அடிக்காமல்
அழவைப்பது நீ தான்
என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவது நீ தான்
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது நீ தான்
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது நீ தான்
நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
எனக்குள் இருப்பது நீ தான்
-
பெரிய வரப்பிரசாதம்
நீங்கள் பெற்றிருப்பது.
வாழ்வின் எல்லைவரை
நீளட்டும் பெற்ற பேறு...