FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 10, 2012, 05:09:52 PM

Title: கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
Post by: aasaiajiith on February 10, 2012, 05:09:52 PM
கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
பிறக்கும் போதும் கண்ணீர்
இறக்கும்  போதும் கண்ணீர்
இறந்த பின்னரும் கண்ணீர்
இடைப்பட்ட  காலத்திலாவது
உங்கள்  கண்கள்  பன்னீர் சொரிய வேண்டும் !
பெண்களே ! நாட்டின்  கண்களே !
காலமெல்லாம் கண்ணீர் வடித்தது போதும் !

ஒரு வேலை தண்ணீரை போல்
விலைமதிப்பு ஆக்கினால்
கண்ணீர் வடிப்பது கட்டுப்படுமோ?  :-\
Title: Re: கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
Post by: Yousuf on February 10, 2012, 05:22:04 PM
நல்ல கவிதை அஜித்!

தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!
Title: Re: கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
Post by: RemO on February 10, 2012, 06:52:41 PM
ajith ama ipa entha ponu inga kaneer vadikuthu

pasangala thaan kaneer vadika vaikuranga
Title: Re: கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
Post by: Global Angel on February 12, 2012, 01:47:53 AM
அவளவு கஷ்டம் வேண்டாம்  ஆண்களே இலாத தேசத்தில் குடி புகுந்தால் கட்டுப்படும் கண்ணீர் 
Title: Re: கண்ணீர், கண்ணீர் ,கண்ணீர்
Post by: RemO on February 12, 2012, 10:24:32 AM
அவளவு கஷ்டம் வேண்டாம்  ஆண்களே இலாத தேசத்தில் குடி புகுந்தால் கட்டுப்படும் கண்ணீர் 

Ama aangalathu santhosama irupanga