FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 21, 2017, 10:13:18 AM
-
என் உடலின்
எடை கூடிவிட்டது
நீ என் இதயத்தில்
குடியேறியதால் ......
என் இரத்த அழுத்தம்
கூடி விட்டது
என் இரத்தத்தில் நீ
கலந்து விட்டதனால் .....
எனக்கு சக்கரை வியாதி
அடிக்கடி உன் பெயரை
உச்சரிப்பதனால் .....
மரத்தை விட்டு
பறவைகள் பறந்து போனாலும்
அதன் கிளைகளில்
எச்சங்களாக
நீ எனை மறந்து போனாலும்
மனமெங்கும் உனது நினைவுகள் ......
-
இதுக்குத்தான் இப்பிடி அடிக்கடி என் பெயரை உச்சரிக்க வேண்டாமுன்னு சொன்னேன். நீங்க கேக்கவே இல்லை. இப்போ சக்கரை வியாதி பிடிச்சிருக்கு.
பார்த்துக்கோங்க. வாழ்த்துக்கள்
-
Enakum kadhalil vizha Asai kudugiradhu ungal kavidhai paditu.