FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 07, 2012, 09:12:58 PM

Title: கலங்கிய நீர்
Post by: ஸ்ருதி on February 07, 2012, 09:12:58 PM
அழகான ஆற்றில்
கல்லை வீசினாய்
கலங்கியது
நீர்
மட்டும் அல்ல
நானும் தான்...

கலங்கிய நீர்
தெளிவு
பெற்றது...

உன்னால்
தெளிவாகாமல்
இருப்பது நான்.....தான்
Title: Re: கலங்கிய நீர்
Post by: Yousuf on February 09, 2012, 09:55:35 AM
காதல் வந்தால் இப்படித்தான் மனம் அலைபாயும் என்று கவிதை வரிகளைளில் சொல்லிவிடீர்கள் சகோதரி ஸ்ருதி!
Title: Re: கலங்கிய நீர்
Post by: Dharshini on February 09, 2012, 02:55:16 PM
உன்னால்
தெளிவாகாமல்
இருப்பது நான்.....தான்


chlm kalai erinthavanal matum ithai theylivu padutha mudium
Title: Re: கலங்கிய நீர்
Post by: aasaiajiith on February 09, 2012, 04:48:02 PM

குழம்பியது ஏன் என கூறு முதலில்
தெளிவு படுத்த வழி கூறுகிறேன் - அதற்க்கு  முன்
கல் எரிந்ததர்க்கான காரணத்தை
கூறுவதற்கு கடமைபட்டுள்ளேன் .
ஆசை ஆசையாய்  உன்னை காணவந்தும்
வாய்பில்லாமல் வெளியேறினேன்
வழியில் தாகம் பீரிட்டதால்
ஆற்றில் நீர் பருக தலைகுனிந்தேன்
ஆற்றிலோ நிலவின் பிரதிபலிப்பை
பார்த்தமாத்திரத்தில் உன் நினைவு
நினைவின் வனப்பை அளித்து .
ஆத்திரத்தை அள்ளி அள்ளி ஊற்றியது
நிலவின் வட்டமுகம் - ஆத்திரத்தில்
நிகழ்ந்ததே அந்த சம்பவம்..     
 
Title: Re: கலங்கிய நீர்
Post by: RemO on February 09, 2012, 06:44:03 PM
Ama aathula kal veesinathuku nee en kulambina :S

Un heart ena aathukula irunthucha
Title: Re: கலங்கிய நீர்
Post by: Global Angel on February 12, 2012, 01:55:13 AM
நல்ல கவிதை ... முதல் பார்வையின் தாக்கத்தை புலப்படுத்தும் கவிதை நன்று