FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 20, 2016, 02:31:13 PM

Title: காசே தான் கடவுளடா
Post by: thamilan on December 20, 2016, 02:31:13 PM

"கடவுளே!
கோடி வருடங்கள்
உன் கணக்கில்
எத்தனை?"

ஒரு நொடி!!

"கோடி ருபாய் "
ஓரு காசு!

"அப்படியென்றால்
ஒரு காசு கொடேன்!"

ஒரு நொடி பொறு
என்றார்  கடவுள் 

Title: Re: காசே தான் கடவுளடா
Post by: BlazinG BeautY on December 21, 2016, 07:51:33 AM
வணக்கம் தமிழன்..கடவுளுக்கும் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ ... 
ஹாஹா கடவுளும் யோசிக்கிறார் போல .. பணம் சேர்ந்தால் குடுக்க மனம் வராதோ.. சூப்பர் தமிழன்.. அழகான சிந்தனை .. வாழ்த்துக்கள் தோழா..
Title: Re: காசே தான் கடவுளடா
Post by: SarithaN on December 29, 2016, 08:17:47 PM
ஐயா தமிழ் வணக்கம்.

கோடிகள் கொடினும்
உண்டோ ஓரிடம்
மோட்ச்சத்தில்!

கடவுள் கணக்கில் - மனிதனுக்கு
நொடியே அதிகம்!


கடவுள் கணக்கில் - மனிதனுக்கு
கோடி காசும் போதாதென்பான்!

அழகிய குழந்தை
உங்கள் கவிதை!

வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி