(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F004.jpg&hash=a40014e8e960b6c03a667ae43ba993801540bdd4)
என் இதயத்தை
அன்பெனும் வேலியில்
அடைத்து வைத்தேன்..
ஆருயிர் பெற்றோர்களுக்கு
இன்பத்தை அளித்தேன்
ஈன்றெடுத்த அன்னைக்கு
உன்னதமா எண்ணத்தை
ஊழி மறைத்தாலும்
என்னை ஈன்றெடுத்தவர்களை
ஏகாதிபதியாக தந்தை
ஐக்கியமான குடும்பம்
ஒருமத்தே வார்த்தைகள்
ஓவியமானது இதயம்
ஔதாரியத்துக்கு நானாக
அவர்களிடம் என்
ஆயிலை குடுத்தேன்
இடைவிடாத மகிழ்ச்சி
ஈசன் அருளில்
உடன்பிறந்தோர் திளைத்தனர்
ஊக்கானோர் வந்திட
எந்தை வரவேட்க்க
ஏமத்தில் திருமணம்
ஐசுவரிசமாக என்னை
ஒருவர் கரம் பற்ற
ஓதுவார் பாட
ஔட்டில் முடிந்தது..
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fednevnik.si%2Fuploads%2Fz%2FZavestnaSamost%2F235465.gif&hash=1261e5bdaf43642c1ec5e352c89802b2dd6cac76)
அக்கா வணக்கம் .....
அழகான படைப்பு ....
வேலியை விட்டு வெளிவந்து ....
இன்னும் இன்னும் நிறையப் படைப்புகளைப் படைக்க
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
நன்றி
~ !!! ரித்திகா !!! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fednevnik.si%2Fuploads%2Fz%2FZavestnaSamost%2F235465.gif&hash=1261e5bdaf43642c1ec5e352c89802b2dd6cac76)