FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Leo MaN on October 27, 2016, 06:51:08 PM
-
என்னை மிரட்டும்
உன் கண்களுக்கு சொல்லி வை
கையில் பாற் செம்பேந்தி
என்னை கண்டு வெட்க பட்டு
நிற்கப் போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை என்று
-
லியோ மச்சி அருமை அருமை மிரட்டும் கண்களையே உம் சொல்கொண்டு மிரட்டிவிட்டீரே
-
Ennadhuuuuuu.. Ada pavingala.. Ipdilam Kilambiyacha... Hahaha.. Unmailayea Semma Miratal Pa.. Semma Semma... Anbu Vazhthukal Leo Man...
-
என்ன Sinku கவிதைகளிலே உங்க அன்ப சொல்ற மாதிரி இருக்கு , ஜமாய்ங்க தோழா .. சூப்பர் .. தொடரட்டும் உங்கள் தேடலில்.. அழகிய , அன்பான தேவதை விரைவில் வருவாள்..Sinku