(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-EUb2Q1JQWRM%2FU2lPdY1hZeI%2FAAAAAAAAHfU%2FK13xAidNzoE%2Fs1600%2Fpeachroseborder_wingsofwhimsy.png&hash=f551a922c880918972d88c27af5a2b24ba5f8bdf)
வணக்கம் பிரபா........
பதித்த ஒவ்வொரு கவிதையிலும்
ஆழமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளீர் .....
ஒவ்வொரு வரிகளும் அழகாக
எழுதியுள்ளீர் ....
''நீங்கள் இரவில் விழித்திருந்தால்
அவன் வீட்டுப்பக்கம்
போய்த்தான் பாருங்களேன்....
அலைபேசி
அழுகையுமா புரியாது உங்களுக்கு ...!''
அவ்வழுகைக்குரலைக் கேட்கதான் மறந்திட்டோம் .....
அருமையான கவிதை .....
படைப்புகளுக்கு மிக்க நன்றி .....
தொடரட்டும் கவிப்பயணம் ....
வாழ்த்துக்கள் .....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-EUb2Q1JQWRM%2FU2lPdY1hZeI%2FAAAAAAAAHfU%2FK13xAidNzoE%2Fs1600%2Fpeachroseborder_wingsofwhimsy.png&hash=f551a922c880918972d88c27af5a2b24ba5f8bdf)
~ !! ரித்திகா !! ~