FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 28, 2016, 08:51:48 PM

Title: ~ மருதாணிப்பூ மகிமை ~
Post by: MysteRy on March 28, 2016, 08:51:48 PM
மருதாணிப்பூ மகிமை

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xlp1/v/t1.0-9/12799413_1550143191949817_287777464456059925_n.jpg?oh=5f9a862ef10506a37842573860905a1f&oe=578165B9&__gda__=1467326123_a538dea13d971926f1b1100514479f4f)

முந்தைய காலங்களில் மருதோன்றி (மருதாணி)ப் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் பெண்களிடையே இருந்தது.

முடிக்கு வாசனை கொடுக்கும் வல்லமை பெற்றது மருதாணிப் பூ என்று சொல்வர். ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல.
மருதாணிப் பூவின் வாசத்திற்கு பேனை விரட்டும் சக்தி உண்டு. துளசியுடன், மருதாணிப் பூவையும் அரைத்துத் தலையில் தடவி ஊறிக் குளித்தால், பேன் மறைந்து விடும்.