FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on March 06, 2016, 10:52:36 AM
-
இரண்டாம் மனிதன்
ஜனிக்காமல் இருந்திருந்தால்
முதல் மனிதனுக்கு
சந்தேகம் வந்திருக்காது
கட�வுள் மீது ....!
-
மிக அழகான கவிதை துணுக்குகள் நண்பா பிரபா வாழ்த்துக்கள்...
வாழ்வின் கடைசி வரை அனைவரும் தேடும் மிக முக்கியமான நபராக கடவுள் இருக்கிறார். கடவுள் இருக்கிறார் என்றால் சாத்தான் குணத்தோடுதான் இந்த உலகத்தைப் படைத்திருக்கறார்... அவரால் பாதிக்கப்பட்டவரே அதிகம்.