FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 19, 2016, 08:55:19 PM
-
மரவள்ளி கிழங்கு புட்டு
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12743864_1538470729783730_5277081159604914140_n.jpg?oh=523dbba6b19ce8c599418e6c3997d899&oe=572C558B&__gda__=1462688180_5d0d5e11d902fbd0633e771fe0bb1e79)
தேவையான பொருட்கள்:
பொன்னிறமாக வறுத்த மரவள்ளி கிழங்கு மாவு – ஒரு கப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
வெங்காயம் – ஒன்று
உப்பு – அரை தேக்கரண்டி
செய்முறை:
பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும்.
பிறகு அதில் தண்ணீர் தெளித்து கையால் பிசைந்து இட்லி பானையில் வேக வைக்கவும்.
பிறகு எடுத்து மிதமான சூட்டில் பரிமாறவும்.