FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on January 12, 2016, 09:34:16 PM
-
கார் முகிலில் மறைந்துநின்று
கண் குளிரப் பார்த்தேன்
உன் திருட்டுபார்வையே
காட்டிக் கொடுத்துவிடும்
தென்றல் என்ற போர்வைக்குள்
திருடன் நீ நின்றதையும்
மழைத்துளிக்குள் மறைந்து
மகரந்தத்தில் விழுந்ததையும்
என் கால் கொலுசின் கொஞ்சல்
உன் காதில் கேட்கவேண்டாமென
களட்டி வைத்து வந்துவிட்டேன்
நீ அறியமாட்டாய் அதை
உன் நினைவுகளை மட்டும்
என் துப்பட்டாவில் முடிந்து
அலுக்காமல் குலுக்காமல்
வழி நெடுக சுமந்துவந்தேன்
கண்சிமிட்டும் தாரகைகள்
ஆயிரம் மின் குழல் கொண்ட
சூரியா மின் குமிழ் போல்
சூழவே இருக்கின்றேன்
குளிர் நிலவை விட்டு
இறங்கி வர மனசில்லை
என் கண்மடலை அனுப்புகிறேன்
அதில் நீ ஏறி வந்துவிடு
-
காதல் கவிதைகள் மூலம் அனைவரின் மனதையும் திருடி விட்டீர்கள் ஸ்வீடி வாழ்த்துக்கள்
-
கண் மடலை அனுப்பிவிட்டால்
அந்நேரம்., உன் கண்ணை யார் காப்பார்?
கண்ணோடு நீ வந்தால் .,,
உன்னோடு நான் வாறேன்!
-
Really very Nice Sweetie @ Jo Superb
-
jo semma nice kavithai...kanmadal la yeri vara soldringale athenna boat ah:Dkeke
-
ada ada ada sweetie, kavithai ah padikum bothe kadhal ponguthu, adutha love guru neenga thaan
-
Jii SoopEr Jii Sooper Epdi Ji Ipdi neenga...Taaru maru Ji
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1297.photobucket.com%2Falbums%2Fag21%2Fnilaakmr0%2Fdownload_zpsyuan42zq.jpg&hash=4ddfb7b4bcc6c8e56fe59ec8dfc728af4c5071b2) (http://s1297.photobucket.com/user/nilaakmr0/media/download_zpsyuan42zq.jpg.html)