நிழல் படம் எண் : 039
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Aathi அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F039.jpg&hash=53c44cce308b2a20c9d675f06b49fd81e5c8ad8a)
நமது அரசாங்கம் என்ன செய்கிறது
தமிழ்நாடு அரசு
தூங்கிறது -நிம்மதியுடன்
தமிழ்நாடு அமைச்சர்கள்
தூன்கிரர்கள் -நிம்மதியுடன் -ஆனால்
ஒரு நாளாவது நிம்மதியாய்
தூங்கலாம் என்று ஓட்டு போட்ட
ஏழை மக்கள் துங்கவிலை ....
மக்கள் என்ன கேட்டார்கள்
ஆடைகள் கேட்கவில்லை
தங்கத்தில்
ஆபரணமும் கேட்கவில்லை
சாதாரண வாழ்கையை
மட்டும்தான் கேட்கிறார்கள்
அதைகூட கொடுக்கமுடியவில்லை .....
ஒரு நேரத்திற்கு உன்ன ஓடி ஓடி
உழைக்கிறான் ஏழை மனிதன்
தான் உண்ணவில்லை எனினும்
தான் பிள்ளைகள் வாழ்விற்க
உழைக்கிறான் அதில் கொஞ்சம்
சேமிகிறான்...
அந்த பணத்தில் ஒரு இடம் வாங்குகிறான்
எப்படியாவது தான் குழந்தை
இந்த மண்ணை தொடும் போது
இருபதற்கு ஒரு குடிசை வீட்டு
செய்ய ஆசை படிக்கிறான் -ஆனால்
இந்த அரசாங்கம் என்ன செய்கிறது ...
நிலவரி ,வீட்டு இலாத மனிதனுக்கு
வீட்டு வரி என்று அவன் சேமித்த
பணத்தை புடுங்கிறது ,
மந்திரிகள் அவர்கள் பங்கு
அவர்கள் நிலங்களை தனக்கு
சொந்த நிலம் என்று பட்ட போடுகிறது ....
எவ்வளவு கஷ்ட பட்டாலும்
ஏழைகளின் வீட்டு தெருதான்
என்று சொல்லாமல் சொல்லும்
நமது அரசாங்கம் கேடுகெட்ட
அரசாங்கம் இது திருந்துமா
இல்லை மனிதன் உயிரை
மீண்டும் மீண்டும் உணவாய்
உட்கொளுமா?