நிழல் படம் எண் : 047
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Sham அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F047.jpg&hash=bfe96a02afd59319abcc1b2a0c2c0bd660b2a50e)
வான் மேகங்கள் சூழ்ந்து
வெள்ளி மழை பொழியும் நேரம்
வளியோரமாய் உன்னினவுகளை
சுமந்து தனிமையில் செல்லுகையில்
என் நிழல்களாக நீயும் வருவது போல
உணர்கின்றேன் நானடி ...
முத்து முத்து மழை துளிகள்
வெள்ளி காசு போல
வானில் இருந்து நமை நோக்கி வர
என் நிழல்க்கு குடை பிடிக்கிறேன்
நான் நனைந்தாலும் என் நிழல்கள்
நீ நனையாமல் இருக்க ....
நிழல்களாய் என்னை பின்தொடர்ந்தலும்
நீ பேசும் அன்புவார்த்தைகள்கு பஞ்சம் இல்லை
வெள்ளி மழையில் நனையும் நான்
உன் அன்பு மழையுளும் சேர்ந்து
நனைகிறேன் நானடி !