நிழல் படம் எண் : 051
இந்த களத்தின்
இந்த நிழல் படம் Gotham அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.topinbuzz.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F07%2Ffriendship-day-celebrations-300x200.png&hash=e5304bc715c8e7fd8c0fa17c2b99793d626e12fd)
நாகரிக பெண் அன்று பட்டு பாவாடை உடுத்தி
பவனி வரும் தேருபோல -தெருவில் வந்தால்
தெய்வம் தேவதை போல உடை அணிந்து
பவனி வரும் போது கை எடுத்து கும்பிட தோணும் ..
இன்று தலையை முடியை -காற்றில்
பறக்கவிட்டு பக்கத்தில் வரும்
கண்களை மறைத்து விபத்துக்கு
உள்ளாகும் நாகரிகம் ..
உடலை மறைக்க வேண்டிய உடையை
நாகரிகம் என்ற பெயரில் ஆடை குறைப்பு
செய்து மது என்னும் போதைக்கு
அடிமையாகிறாள் மாது ...
பெண்கள் நம் நாட்டின் கண்கள்
பாரதி கண்ட புதுமை பெண்
நம் நான்டின் பாரத தாய் என்று
மதிக்க படும் நம்நாடு பெண்கள் ...
இன்று பெற்றோர் உழைத்த பணத்தில்
பார்ட்டி என்னும் பெயரில் செய்யும் லூடி
குத்து விளக்கு பிடிக்க வேண்டிய
கையால் குடிபோதை பாட்டில் ....
நாகரிகம் என்ற பெயரில் சீரழியும் பெண்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை
முழங்கிய பென்கன் சீரழிவுகள் தானா
என்றும் என்னும் சுழல் இன்று ....
அன்று பெண் செருப்பு அணிந்து
நடந்தால் பாதத்தில் அணிந்த
வெள்ளி கொலுசு சத்ததில்
மெல்லி இசையை உணரலாம் ...
இன்று காலனி என்று பெயரில்
சின்ன நாற்காலியை அணிந்து
ஒய்யார நடை போட்டு போகும்
பெண்களை பார்த்தால் கண் கூசும் நிலை ...
தாயாய் மதிக்க படவேண்டிய பெண்கள்
நாகரிகம் என்னும் சாக்கடையில் விளதீர்கள்
ஒரு பெண்ணின் நடைமுறையில் தான்
வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பெயரை தறமுடியும் !
அதனை உணர்ந்து செயல்படுங்கள் !