FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on July 22, 2015, 12:22:59 PM
Title:
பூவின் மனம்
Post by:
Software
on
July 22, 2015, 12:22:59 PM
பூக்களை பறிக்கும் போது உன்
விரல்களை இலைகளின் மீது
படாமல் பார்த்துக்கொள்
ஏன் என்றால்?
உன் விரல் பட்டால் இலைகளும் பூக்கும்