FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 21, 2011, 09:53:05 PM

Title: தொலைவின் துயரம்
Post by: ஸ்ருதி on December 21, 2011, 09:53:05 PM
என்னை விட்டு
இன்னும் தொலைவாக
சென்று விடு
கவலையில்லை..
நேசித்துக் கொண்டே
இருப்பேன் நான்.......
ஒருவேளை நீ
திரும்பி வர நேரிட்டால்
தொலைவின் துயரம்
உணர்வாய் நீ.....
பிரிவின் வலி
தந்தாய்....
நினைவுகளில்
நீ இருப்பதால்
சோகத்தைக் கூட
சுகமாக்கிக் கொண்டேன்........
Title: Re: தொலைவின் துயரம்
Post by: Global Angel on December 21, 2011, 10:21:23 PM
Quote
திரும்பி வர நேரிட்டால்
தொலைவின் துயரம்
உணர்வாய் நீ.....

இருக்கும் போது தெரியாது ... இழப்பின் துயரம் .....  
Title: Re: தொலைவின் துயரம்
Post by: RemO on December 21, 2011, 11:01:36 PM
Quote
நினைவுகளில்
நீ இருப்பதால்
சோகத்தைக் கூட
சுகமாக்கிக் கொண்டேன்........

காதலில் நினைவுகள் என்றும் சுகம் தான் [/b][/size][/color]
Title: Re: தொலைவின் துயரம்
Post by: ஸ்ருதி on December 24, 2011, 08:14:26 AM
Ninaivugal sudikindrathu :(